ரோட்டு ஓரம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கோவை ஆட்டோ டிரைவர்!
Apr 20, 2020 333 views Posted By : YarlSri TV
ரோட்டு ஓரம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கோவை ஆட்டோ டிரைவர்!
கோவையில் ரோட்டோரத்தில் பெண்ணுக்கு ஆட்டோ டிரைவர் பிரசவம் பார்த்தார். இவர் எழுதிய லாக்கப் என்ற நாவல், விசாரணை என்ற பெயரில் சினிமாவாக வந்தது குறிப்பிடத்தக்கது. கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிலர் குடிசை போட்டு வசித்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக வேலையின்றி உள்ளனர். நேற்று முன்தினம் குடிசையில் இருந்த 26 வயது பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரது கணவர், அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்திரனுக்கு தகவல் தெரிவித்து அழைத்தார். அவரும் விரைந்து வந்து கர்ப்பிணியை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றார். ஆனால் கர்ப்பிணி வலியால் துடித்தார். அதற்கு மேல் தாமதிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், அந்த இடத்திலேயே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க சந்திரன் நினைத்தார். அந்த பெண் முதலில் தயங்கினார். ஆனால் அவருக்கு சந்திரன் தைரியம் கொடுத்தார். இதையடுத்து ரோட்டோரத்தில் மறைவான இடத்தில் கர்ப்பிணி படுக்க வைக்கப்பட்டார். பின்னர் அவரது குடும்பத்தினர் உதவியுடன் சந்திரன் பிரசவம் பார்த்தார். சில நொடிகளில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே, 108 இலவச சேவை ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. அதில் தாய் மற்றும் சேயை ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரோட்டோரத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆட்டோ டிரைவர் சந்திரன், லாக்கப் என்ற நாவலை எழுதியுள்ளார். இந்த நாவல் ‘விசாரணை’ என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசவம் பார்த்தது பற்றி சந்திரன் கூறுகையில், ‘‘என்னை உதவிக்கு அழைத்ததும் உடனடியாக அந்த இடத்துக்கு சென்று விட்டேன். கர்ப்பிணி பெண்ணை தூக்கி ஆட்டோவில் ஏற்ற முயன்றபோது அவரது பனிக்குடம் உடைந்து விட்டது. இதனால், ரோட்டோரம் படுக்க வைத்து பிரசவம் பார்த்தோம். உடன் எனது மகள் மற்றும் அந்த பெண்ணின் உறவினர்கள் இருந்தனர். சிறிது ேநரத்தில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சில ஆண்டுகளுக்கு முன் எனது ஆட்டோவில் பயணம் செய்த கர்ப்பிணி ஒருவர் குழந்தை பெற்றார். அந்த பிரசவத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன். சுகப்பிரசவம் பார்க்கும் நடைமுறை ஓரளவு தெரிந்திருந்ததால் தைரியமாக இறங்கினேன். ஊரடங்கு காலத்தில் வாகன வசதி இல்லாத நேரத்தில் நடந்த இந்த பிரசவம் என்னால் மறக்க மறக்க முடியாத ஒரு நிகழ்வு’’ என்றார்.

தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன!

முதியோர் இல்லத்தில் விஷவாயு தாக்கியதில் நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!

அரசுப்படையினருக்கு சொந்தமான ராணுவ தளத்தை ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்!

விமான நிலையத்தில் தான் கொண்டுவந்த பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரால் பரபரப்பு!

கட்டிடத்திற்குள் ஒரு நபர் துப்பாக்கியுடன் நுழைய முயன்றார். அவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்!

மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சத்தை கடந்துள்ளது!

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

2 ராணுவ வீரர்கள் திடீரென தங்களது சக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 12 வீரர்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்!

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் திடீரென்று அவசர நிலை பிரகடனம்!

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தமிழக காவல்துறையே முக்கிய காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்!

டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன - முதல்-மந்திரி கெஜ்ரிவால்

பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்!

இழுபறிக்குப் பின் சீனா சென்றடைந்தது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு!

தனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் - டொனால்டு டிரம்ப்

11 நாட்டு பிரஜைகளுக்கு ஜப்பானுக்குள் பிரவேசிக்க தடை!

ராகுலாவது தவறை ஒப்புக் கொண்டுவிட்டார்…ஆனால், பாஜக..? எச்.ராஜாவுக்கு கேள்வி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரத்து 973 பேர் உயிரிழந்துள்ளனர்!

மாகாணசபை தேர்தலை ஏன் நடத்த முடியாது? -காஞ்சன ஜயரத்ன!

ஆயுதப்படை காவலர்கள் பொங்கல் விழா கொண்டாட்டம்!

25வது சட்டத்திருத்தம் துணை அதிபர் நடவடிக்கை எடுக்கக்கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் மம்தா கட்சி முன்னாள் எம்.பி. கே.டி.சிங், கைது செய்யப்பட்டுள்ளார்!

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் போர்ச்சுகல் நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது!

மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு!

வீட்டின் பூஜை அறையில் உள்ள உறை கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை!

தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் - சத்தீஷ்கார் மாநில அரசு திடீர் அறிவிப்பு!

எப்படி கொரோனா உருவானது உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு 14-ந் தேதி சீனாவுக்கு நேரில் செல்கிறது!

தளபதி பிபின் ராவத், லடாக் சென்றுள்ளார். அங்கு நாட்டின் ஒட்டுமொத்த ராணுவ தயார் நிலையை ஆய்வு செய்தார்!

அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஜனாதிபதி என்ற பெயரை டிரம்ப் பெற்றுள்ளார்!

மராட்டியம் உள்பட மேலும் 3 மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது!

உலகம் முழுவதும் கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.50 கோடியைக் கடந்துள்ளது!

தடுப்பூசிக்கு மோதி போட்ட நிபந்தனை - மாநிலங்களுக்கு வழங்கிய அறிவுரை!

சுகாதார பாதுகாப்புகளுடன் பாடசாலைகள் மீள ஆரம்பம்!

மட்டக்களப்பில் 11 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுப்பு!

கடந்த ஆண்டில் பயங்கரவாதம் கணிசமாக குறைந்துள்ளது – மத்திய உள்துறை அமைச்சகம்!

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார் – குஷ்பு அறிவிப்பு!

மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

வடக்கில் மாத்திரம் ஏன் நினைவு தூபி அமைக்க முடியாது? – இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்க நல்லூார் பிரதேச சபை அனுமதி!

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க உள்ளிட்ட தூதரக பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா!

கிளிநொச்சியில் தொடரும் மழை – வெள்ள எச்சரிக்கை!

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்!


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
274 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
274 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
274 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
274 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
275 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
275 Days ago