ரோட்டு ஓரம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கோவை ஆட்டோ டிரைவர்!
Apr 20, 2020 433 views Posted By : YarlSri TV
ரோட்டு ஓரம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கோவை ஆட்டோ டிரைவர்!
கோவையில் ரோட்டோரத்தில் பெண்ணுக்கு ஆட்டோ டிரைவர் பிரசவம் பார்த்தார். இவர் எழுதிய லாக்கப் என்ற நாவல், விசாரணை என்ற பெயரில் சினிமாவாக வந்தது குறிப்பிடத்தக்கது. கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிலர் குடிசை போட்டு வசித்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக வேலையின்றி உள்ளனர். நேற்று முன்தினம் குடிசையில் இருந்த 26 வயது பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரது கணவர், அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்திரனுக்கு தகவல் தெரிவித்து அழைத்தார். அவரும் விரைந்து வந்து கர்ப்பிணியை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றார். ஆனால் கர்ப்பிணி வலியால் துடித்தார். அதற்கு மேல் தாமதிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், அந்த இடத்திலேயே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க சந்திரன் நினைத்தார். அந்த பெண் முதலில் தயங்கினார். ஆனால் அவருக்கு சந்திரன் தைரியம் கொடுத்தார். இதையடுத்து ரோட்டோரத்தில் மறைவான இடத்தில் கர்ப்பிணி படுக்க வைக்கப்பட்டார். பின்னர் அவரது குடும்பத்தினர் உதவியுடன் சந்திரன் பிரசவம் பார்த்தார். சில நொடிகளில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே, 108 இலவச சேவை ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. அதில் தாய் மற்றும் சேயை ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரோட்டோரத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆட்டோ டிரைவர் சந்திரன், லாக்கப் என்ற நாவலை எழுதியுள்ளார். இந்த நாவல் ‘விசாரணை’ என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசவம் பார்த்தது பற்றி சந்திரன் கூறுகையில், ‘‘என்னை உதவிக்கு அழைத்ததும் உடனடியாக அந்த இடத்துக்கு சென்று விட்டேன். கர்ப்பிணி பெண்ணை தூக்கி ஆட்டோவில் ஏற்ற முயன்றபோது அவரது பனிக்குடம் உடைந்து விட்டது. இதனால், ரோட்டோரம் படுக்க வைத்து பிரசவம் பார்த்தோம். உடன் எனது மகள் மற்றும் அந்த பெண்ணின் உறவினர்கள் இருந்தனர். சிறிது ேநரத்தில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சில ஆண்டுகளுக்கு முன் எனது ஆட்டோவில் பயணம் செய்த கர்ப்பிணி ஒருவர் குழந்தை பெற்றார். அந்த பிரசவத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன். சுகப்பிரசவம் பார்க்கும் நடைமுறை ஓரளவு தெரிந்திருந்ததால் தைரியமாக இறங்கினேன். ஊரடங்கு காலத்தில் வாகன வசதி இல்லாத நேரத்தில் நடந்த இந்த பிரசவம் என்னால் மறக்க மறக்க முடியாத ஒரு நிகழ்வு’’ என்றார்.

சுப்பிரமணிய சுவாமி மனுவுக்கு பதில் அளிக்க சோனியாவுக்கு கூடுதல் அவகாசம்!

இடைத்தேர்தல் - பிரசாரம் செய்த சந்திரபாபு நாயுடு மீது கல்வீச்சு!

அமெரிக்காவில் கருப்பின வாலிபர் போலீசாரால் சுட்டுக்கொலை!

மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிக்கு லோக்ஆயுக்தா பணி!

புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பில் இருக்கும் சிலர் இராணுவம் மீது பொய் பிரச்சாரங்கள். - இராணுவ தளபதி

வறட்சியான காலநிலை: சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டு?

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பங்குனி திங்கள் உற்சவம்!

இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க மாட்டார் என தகவல்!

அரசைக் கவிழ்க்கும் சூழ்ச்சிக்குத் துணைபோகாதீர்கள்!! – பங்காளிகளிடம் கோட்டா வேண்டுகோள்

இத்தாலியிடம் இருந்து ரூ.620 கோடிக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கும் ஒப்பந்தம் முடக்கம் - துருக்கி அறிவிப்பு!

வீடுபுகுந்த கொள்ளையர்கள் ஒன்றரை இலட்சம் பணம் கொள்ளை. சித்திரவதையில் முதியவர் பலி

துணைவேந்தர் சூரப்பாவின் மீதான விசாரணை தொடரும்- விசாரணை ஆணையம் தகவல்

வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட 12 வீதிகள் காபெற் ஆகவுள்ளன!

ரூ.7,500 கோடி நஷ்டஈடு தந்தால் மட்டுமே கப்பல் விடுவிக்கப்படும் எகிப்து அரசு அதிரடி அறிவிப்பு!

தேர்வுகளை ரத்து செய்யுங்கள் - மத்திய கல்வி மந்திரிக்கு பிரியங்கா காந்தி கடிதம்!

வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது!

ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் தலீபான் கவர்னர் உட்பட 22 பயங்கரவாதிகள் பலி!

சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்ட லங்காகம நில்வெல்ல பாலம்!

ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்- மியான்மரில் மேலும் 82 பேர் சுட்டுக்கொலை!

முகக்கவசம் அணியாத 80க்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!

எங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் லட்சத்தீவில் நுழைய உரிமை இருக்கிறது: இந்தியாவுக்கு அமெரிக்கா விளக்கம்

6.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் - 8 பேர் பலி!

மராட்டியத்தில் கொரோனாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்!

அலிபாபா நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி அபராதம் - சீனா அரசு அதிரடி

திருமணம் பற்றி பேசுவதை நிறுத்துங்க... சுனைனா வருத்தம்!

பணக்கார நாடுகள் மீது உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு!

இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த ஜனாதிபதி விருது!

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்!

இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் மறைவு- ஜோ பைடன் இரங்கல்!

கனகரக வாகனம் – மோட்டர் சைக்கிள் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்!

தொழிலதிபரை மணந்த சில நாட்களில் பினாயில் குடித்து நடிகை தற்கொலை முயற்சி!

ஒன்றிய செயலாளர்-மனைவி மீது தாக்குதல்: விஜயகாந்த் கண்டனம்

இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் மரணம் - மோடி இரங்கல்

மனைவியை குத்திக்கொன்றுவிட்டு, இந்திய என்ஜினீயர் தற்கொலை!

நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளின் தொடர்ச்சியாக 3 விண்வெளி வீரர்கள்!

தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில்!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் காலமானார்!

கின்னஸ் சாதனைக்கு வளர்த்த நகங்களை வெட்டி வீசிய பெண் 24 அடி நீளம் கொண்டது!

இங்கிலாந்து தூதரை தெருவில் நிறுத்திய மியான்மர் ராணுவம் இரவு முழுவதும் காரில் தங்கினார்!

வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை - விஞ்ஞானிகள் அழைப்பு

தடுப்பூசி டோஸ்களை மராட்டிய அரசு வீணடித்தது - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு!

இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 9 கோடியை கடந்தது!

இந்தோனேசியாவில் பாகிஸ்தானியர் உள்பட 13 பேருக்கு மரண தண்டனை!

தாக்கினால் கடைசிவரை விடமாட்டோம் - சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை

சென்னையில் கொரோனா வைரைஸின் 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது

யாழ்ப்பாணத்தில் மேலும் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி!

திருப்பதி மொட்டையடித்த தலைமுடி கடத்தல் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை!

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 591ஆக உயர்ந்துள்ளது!

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு தளம் மீது தலீபான்கள் தாக்குதல்; 20 வீரர்கள் உயிரிழப்பு!

கொரோனா பரவல் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை பிரதமர் மோடி முதல்வர்களுடன் நாளை ஆலோசனை!

ஷ்யாவின் எஸ்-400 ஆயுதம் கிடைக்குமா?: வெளியுறவு அமைச்சர்கள் மழுப்பல்!

2036 வரை புடின் மட்டுமே அதிபர் புதிய உத்தரவில் கையெழுத்து!

தாமரை சின்ன பேட்ஜ்ஜுடன் வந்து ஓட்டு போட்ட வானதி தேர்தல் விதிகளை மீறியதால் புதிய சர்ச்சை!


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
360 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
360 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
360 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
360 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
361 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
361 Days ago