தமிழகம் உள்பட 19 மாநிலங்களில் கரோனா!
Apr 18, 2020 289 views Posted By : YarlSri TV
தமிழகம் உள்பட 19 மாநிலங்களில் கரோனா!
தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னா் தமிழகம் உள்பட 19 மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாள்கள் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் கரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறவா்களின் எண்ணிக்கையைக் கணக்கிடப்பட்டதில் ஊரடங்கிற்கு முன்பு, 3 தினங்களுக்கு ஒரு முறை நோய்த்தொற்று எண்ணிக்கை இரட்டிப்பானது. ஊரடங்கிற்கு பிறகு (கடந்த 7 நாள்களாக) எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி 6 நாள்களுக்கு (6.2 நாள்கள்) ஒரு முறை கரோனா தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் லவ் அகா்வால் தெரிவித்தாா்.
தில்லியில் தேசிய ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 20 சதவீதம் போகள் மரணமடைந்தாலும் 80 சதவீத போகள் குணமடைந்தாலும் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா இந்த நோய்த்தொற்றிலிருந்து மீண்டு சிறப்பாக செயல்படுவதாகவே கருதப்படும்.
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 19 மாநிலங்களில் ஊரடங்கிற்கு பின்னா் இரட்டிப்பு விகிதம் 6.2 நாட்களாக உள்ளன. ஊரடங்கிற்கு முன்பு, 3 தினங்களுக்கு ஒரு முறை நோய்த்தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாக இருந்தது.
நாட்டில் புதிதாக நோய்த்தொற்று ஏற்படுவது 40 சதவீதம் குறைந்துள்ளது. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. கரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்காக பிரத்யேகமாக நாடு முழுக்க 1,919 மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு, இவைகளில் 1.73 லட்சம் படுக்கைகள் மற்றும் 21,800 அவசர சிகிச்சை படுக்கைகளும் தயாராக உள்ளன.
சீனாவிலிருந்து 5 லட்சம் (ரேபிட் டெஸ்ட் தப-டஇத) பரிசோதனைக் கருவிகளும் வந்துவிட்டது. இவை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யமுடியும்.
இதுவரை நாடு முழுக்க 3,19, 400 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் வியாழக்கிழமை மட்டும் 28,340 பரிசோதனைகள் நடைபெற்றன. 23, 932 பரிசோதனைகள் இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சிலின்(ஐசிஎம்ஆா்) 183 ஆய்வுக்கூடங்களில் நடத்தப்பட்டன' என்றாா் லவ் அகா்வால்.

ராணுவத்தில் பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்களில் முதல்கட்டமாக 3 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

போஸ்டர் ஒட்டிய பயங்கரவாதிகள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்!

400 விவசாயிகள் ஷாஜகான்பூரில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் இணைந்துள்ளனர்!

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன!

முதியோர் இல்லத்தில் விஷவாயு தாக்கியதில் நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!

அரசுப்படையினருக்கு சொந்தமான ராணுவ தளத்தை ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்!

விமான நிலையத்தில் தான் கொண்டுவந்த பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரால் பரபரப்பு!

கட்டிடத்திற்குள் ஒரு நபர் துப்பாக்கியுடன் நுழைய முயன்றார். அவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்!

மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது!

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் திடீரென்று அவசர நிலை பிரகடனம்!

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தமிழக காவல்துறையே முக்கிய காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்!

டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன - முதல்-மந்திரி கெஜ்ரிவால்

பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்!

இழுபறிக்குப் பின் சீனா சென்றடைந்தது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு!

தனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் - டொனால்டு டிரம்ப்

11 நாட்டு பிரஜைகளுக்கு ஜப்பானுக்குள் பிரவேசிக்க தடை!

ராகுலாவது தவறை ஒப்புக் கொண்டுவிட்டார்…ஆனால், பாஜக..? எச்.ராஜாவுக்கு கேள்வி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரத்து 973 பேர் உயிரிழந்துள்ளனர்!

மாகாணசபை தேர்தலை ஏன் நடத்த முடியாது? -காஞ்சன ஜயரத்ன!

ஆயுதப்படை காவலர்கள் பொங்கல் விழா கொண்டாட்டம்!

25வது சட்டத்திருத்தம் துணை அதிபர் நடவடிக்கை எடுக்கக்கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் மம்தா கட்சி முன்னாள் எம்.பி. கே.டி.சிங், கைது செய்யப்பட்டுள்ளார்!

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் போர்ச்சுகல் நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது!

மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு!

வீட்டின் பூஜை அறையில் உள்ள உறை கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை!

தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் - சத்தீஷ்கார் மாநில அரசு திடீர் அறிவிப்பு!

எப்படி கொரோனா உருவானது உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு 14-ந் தேதி சீனாவுக்கு நேரில் செல்கிறது!

தளபதி பிபின் ராவத், லடாக் சென்றுள்ளார். அங்கு நாட்டின் ஒட்டுமொத்த ராணுவ தயார் நிலையை ஆய்வு செய்தார்!

அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஜனாதிபதி என்ற பெயரை டிரம்ப் பெற்றுள்ளார்!

மராட்டியம் உள்பட மேலும் 3 மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது!

உலகம் முழுவதும் கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.50 கோடியைக் கடந்துள்ளது!

தடுப்பூசிக்கு மோதி போட்ட நிபந்தனை - மாநிலங்களுக்கு வழங்கிய அறிவுரை!

சுகாதார பாதுகாப்புகளுடன் பாடசாலைகள் மீள ஆரம்பம்!

மட்டக்களப்பில் 11 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுப்பு!

கடந்த ஆண்டில் பயங்கரவாதம் கணிசமாக குறைந்துள்ளது – மத்திய உள்துறை அமைச்சகம்!

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார் – குஷ்பு அறிவிப்பு!

மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

வடக்கில் மாத்திரம் ஏன் நினைவு தூபி அமைக்க முடியாது? – இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்க நல்லூார் பிரதேச சபை அனுமதி!

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க உள்ளிட்ட தூதரக பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா!

கிளிநொச்சியில் தொடரும் மழை – வெள்ள எச்சரிக்கை!

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்!


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
274 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
274 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
274 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
274 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
275 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
275 Days ago