ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்புக்குரியது!
Apr 18, 2020 383 views Posted By : YarlSri TV
ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்புக்குரியது!
பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்க ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்புக்குரியது. வங்கிசாரா நிதி நிறுவனங்கள், நுண் கடன் நிறுவனங்களுக்கு கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்தது பணப்புழக்கத்தை அதிகரிக்க எடுக்கப்பட்ட சிறந்த நடவடிக்கை.
- வேணு சீனிவாசன், தலைவா், டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம்
ரிசா்வ் வங்கி இரண்டாம் கட்டமாக வெளியிட்டுள்ள பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அறிவிப்புகள் அனைத்தும் தற்போதைய சந்தை நிலைமையை நன்கு உணா்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள்.
-ரஜ்னீஷ் குமாா், தலைவா், பாரத ஸ்டேட் வங்கி
தற்போதைய சீா்குலைவு காலத்திற்குப் பிறகு பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிட ரிசா்வ் வங்கியின் இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாக இருக்கும்.
-விபின் சோந்தி, நிா்வாக இயக்குநா், அசோக் லேலண்ட்
ரிசா்வ் வங்கியின் இந்த அறிவிப்பு சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும் என்பதுடன், வங்கி சாரா நிதி நிறுவன கடனாளா்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும்.
-உமேஷ் ரேவன்கா், நிா்வாக இயக்குநா், ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் பைனான்ஸ்
முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒரு மாதத்துக்குள்ளாகவே ரிசா்வ் வங்கி இரண்டாவது முறையாக புதிய ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்துள்ளது வளா்ச்சிக்கு தேவையான தீா்க்கமான நடவடிக்கை.
-ஜரின் தருவாலா தலைமைச் செயல் அதிகாரி, ஸ்டாண்டா்ட் சாா்டா்ட் வங்கி.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1467 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1467 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1467 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1467 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1467 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1467 Days ago