கருப்புக்கொடி காட்டிய மாணவர் அமைப்பு!
Jan 27, 2024 39 views Posted By : YarlSri TV
கருப்புக்கொடி காட்டிய மாணவர் அமைப்பு!
சென்னையில் 616-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு
சென்னையில் 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சியில் தற்போது 10.070 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 83.48%, புழல் - 83.03%, பூண்டி - 93.22%, சோழவரம் - 72.25% கண்ணன்கோட்டை - 98.8%
தேநீர் கடையில் அமர்ந்து ஆளுநர் ஆரிப் தர்ணா
கேரள மாநிலம் கொல்லத்தில் ஆளுநர் ஆரிப் கானுக்கு இந்திய மாணவர் சங்கத்தினர் கருப்புக்கொடி காட்டி முற்றுகையிட்டனர். திடீரென காரில் இருந்து இறங்கிய ஆளுநர், போராட்டக்காரர்களை நோக்கிச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேநீர் கடைக்கு சென்று அமர்ந்த ஆளுநர் ஆரிப் கான், போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் வரை இங்கிருந்து நான் செல்லப்போவதில்லை என தர்ணாவில் ஈடுபட்டார்.
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தர்ணா போராட்டம்
கொல்லத்தில் சாலையோரம் அமர்ந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தர்ணா போராட்டம் ஈடுபட்டுள்ளார்.
ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்ட நிலையில், காவல்துறையினர் தடுக்கவில்லை என குற்றம்சாட்டி கேரள ஆளுநர் சாலையோரம் அமர்ந்து தர்ணா ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற வெளிமாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 60 பேருக்கு இன்று பிசீஆர் பரிசோதனை!
-
கோலாகலமாக தொடங்கியது நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண கொண்டாட்டம்!
-
அபிநய்கும் அர்ச்சனாவிற்குவுக்கும் இடையில் இப்படி ஒரு உறவா? கசிந்த ரகசிய தகவல்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
21 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
21 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
21 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
21 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
21 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
21 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago