Skip to main content

சுகாதார அமைச்சசினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

Jan 20, 2024 41 views Posted By : YarlSri TV
Image

சுகாதார அமைச்சசினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்! 

சுகாதார அமைச்சசினால் 09 மாதங்கள் முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கான தட்டம்மை தடுப்பூசி திட்டம் மேற்கொள்ளவிருப்பதாக  அறிவித்துள்ளது.



அதன்படி, இன்று (20) மற்றும் நாளை நாடு முழுவதும் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது .



தட்டம்மை தடுப்பூசி பெறாத குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 



கடந்த சில நாட்களாக நடைபெற்ற தட்டம்மை நோய்த்தடுப்பு திட்டத்தை மேலும் செயல்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிகை தீர்மானிக்கப்படுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை