அதிவேக வீதியில் தீக்கிரையான பேருந்து!
Jan 15, 2024 36 views Posted By : YarlSri TV
அதிவேக வீதியில் தீக்கிரையான பேருந்து!
தெற்கு அதிவேக வீதியில் தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்து விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தீப்பரவல்
அதிவேக வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக அதிவேக வீதி காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பேருந்து தீப்பிடித்து எரியத்தொடங்கியதை அடுத்து, பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேறியதனால், அதிஷ்டவசமாக தீயினால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர்கள்தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் ஆரம்பம்
தீ விபத்து காரணமாக பேருந்து பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தீ பற்றியமைக்கான காரணம் இதுவரை சரியாக தெரியவில்லை எனவும், இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
12 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
12 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
12 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
12 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
12 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
12 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago