இரு தொடருந்துகள் மோதி விபத்து : மூவர் பலி இந்தோனேசியாவில் சம்பவம்!
Jan 05, 2024 25 views Posted By : YarlSri TV
இரு தொடருந்துகள் மோதி விபத்து : மூவர் பலி இந்தோனேசியாவில் சம்பவம்!
தீவுகளில் ஒன்றான ஜாவாவில் இன்று (05) இரண்டு தொடருந்துகள் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இந்தோனேசிய தலைநகரின் கிழக்கு மாகாணமான சுரபயாவில் இருந்து பாண்டுங் நோக்கி சென்ற தொடருந்து சிகாலெங்காவில் இருந்து படாலராங் நோக்கி சென்ற பயணிகள் தொடருந்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது .
விபத்தில் 3 பேர் பலி 28 பேர் காயம்
இந்த தொடருந்து விபத்து மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகாலெங்கா தொடருந்து நிலையத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம்புரண்டதுடன் 3 பேர் உயிரிழந்த நிலையில், 28 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago