பாதுகாப்பு அமைச்சினால் புதிய அவசர சேவை இலக்கம் அறிமுகம்..!
Jan 04, 2024 33 views Posted By : YarlSri TV
பாதுகாப்பு அமைச்சினால் புதிய அவசர சேவை இலக்கம் அறிமுகம்..!
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் புதிய அவசர சேவை தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் கூறப்படுகின்றது.
மேலும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியும் நிலையில் 109 என்ற துரித இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago