உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல் !
Jan 02, 2024 29 views Posted By : YarlSri TV
உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல் !
எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் உயர்தர மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இன்று(02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2023 இற்கான உயர்தர பரீட்சைகள் ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
தோற்றவுள்ள பரீட்சை மாணவர்கள்
நாட்டின் 25 மாவட்டங்களில் இருந்தும் உயர்தரத்திற்குத் தோற்றவுள்ள மாணவர்களும் பாடசாலைக்கு வருவதை உறுதிப்படுத்தவும் எந்த பிரச்சனையும் இல்லாமல் பரீட்சைகளை எழுதவும் பேரிடர் முகாமைத்துவம், ஆயுதப்படைகள், காவல்துறையினர் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago