Skip to main content

வெப்பநிலை காரணமாக - நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

Feb 27, 2024 24 views Posted By : YarlSri TV
Image

வெப்பநிலை காரணமாக - நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..! 

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது .



இந் நிலைமையினால் சில பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் கிணறுகளின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்து மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் .



மேலும், குருநாகலில் நேற்றைய தினம்  அதிகூடிய வெப்பநிலையாக 35.5 பாகை செல்சியஸ் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை