மின்விசிறியினால் இளம் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட சோகம்!
Feb 19, 2024 39 views Posted By : YarlSri TV
மின்விசிறியினால் இளம் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட சோகம்!
கொட்டாவ ருக்மல்கம பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த 22வயதுடைய இளம் குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த வீட்டிலுள்ள, மின் விசிறியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த குடும்பஸ்தருக்கு, அண்மையிலேயே திருமணம் இடம்பெற்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றமை அப் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago