Skip to main content

அம்பாறை கடற்கரையில்ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது!

Feb 12, 2024 36 views Posted By : YarlSri TV
Image

அம்பாறை கடற்கரையில்ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது!  

அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதி  பகுதியில் உள்ள  கடற்கரையோரப் பகுதியில் சடலம் ஒன்று இன்று (12)  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 



பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு வருகை தந்த பெரிய நீலாவணை  பொலிஸார்  ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் மேற்கொண்டுள்ளனர். 



இம்மரணம்  தற்கொலையா அல்லது கொலையா என்றசந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து  வருகின்றனர்.



 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்றே மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை