ருமேனிய பிரஜைக்கு ஏற்பட்ட சோகம்..!
Feb 07, 2024 27 views Posted By : YarlSri TV
ருமேனிய பிரஜைக்கு ஏற்பட்ட சோகம்..!
ருமேனிய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 71 வயதுடையவர் என தெரியவருகின்றது
இவர் மொரகல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில்,
ஹோட்டலுக்கு அருகில் உள்ள கடலில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேருவளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் இவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரது சடலம் பேருவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மரண விசாரணைக்காக களுத்துறை - நாகொடை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago