Skip to main content

ருமேனிய பிரஜைக்கு ஏற்பட்ட சோகம்..!

Feb 07, 2024 27 views Posted By : YarlSri TV
Image

ருமேனிய பிரஜைக்கு ஏற்பட்ட சோகம்..!  

ருமேனிய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.



இவ்வாறு உயிரிழந்தவர் 71 வயதுடையவர் என தெரியவருகின்றது

இவர் மொரகல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில்,



ஹோட்டலுக்கு அருகில் உள்ள கடலில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருவளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் இவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.



இவரது சடலம் பேருவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மரண விசாரணைக்காக களுத்துறை - நாகொடை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை