Skip to main content

2,500 ஆசிரிய உதவியாளர்களை இணைத்துக்கொள்ள அனுமதி..!

Feb 06, 2024 41 views Posted By : YarlSri TV
Image

2,500 ஆசிரிய உதவியாளர்களை இணைத்துக்கொள்ள அனுமதி..!  

பெருந்தோட்டப் பகுதிகளில் 863 பாடசாலைகளுக்கு 2,535 ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு  கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார்கூறியுள்ளார்.



நியமிக்கப்படுகின்ற ஆசிரிய உதவியாளர்கள், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் பட்டப்படிப்பை அல்லது ஆசிரிய கலாசாலை கற்கையை பூர்த்தி செய்ததும் நிரந்தர நியமனத்துக்கு உள்வாங்கப்படுவார்கள்.



 அவர்களுக்கு 20,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.



இதேவேளை, மத்தியமாகாணத்தில் இன்னும் நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாதுள்ள 125 ஆசிரிய உதவியாளர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் அந்த நியமனம் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை