Skip to main content

சுதந்திர தினத்தினை வடக்கு - கிழக்கு பகுதிகளில் கரிநாளாக அனுஸ்ரிக்கும் நிலை!

Feb 04, 2024 24 views Posted By : YarlSri TV
Image

சுதந்திர தினத்தினை வடக்கு - கிழக்கு பகுதிகளில் கரிநாளாக அனுஸ்ரிக்கும் நிலை! 

சுதந்திர தினத்தினை வடக்கு - கிழக்கு பகுதிகளில் கரிநாளாக  அனுஸ்ரிக்கும் நிலையில் வவுனியா நகர் முழுவதும் பறக்கவிடப்பட்ட தேசிய கொடிகள்



வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்ரித்து வருகின்ற இந்நிலையில் வவுனியா நகர் முழுவதும்  தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.



வவுனியா ஏ9 வீதியின் இரு பகுதிகளிலும், மணிக்கூட்டு கோபுர சந்தி, வைத்தியசாலை சுற்றுவட்டம், பண்டார வன்னியன் சதுக்கம் ஆகிய பகுதிகளில் இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளன.



சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்ரித்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டிலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டிலும் சுதந்திர தினமான இன்றையதினம் (04.02) வடக்கு, கிழக்கின் சில மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் இவ்வாறு கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை