இலங்கையில் இந்திய யுத்தக் கப்பல்
Oct 19, 2023 47 views Posted By : YarlSri TV
இலங்கையில் இந்திய யுத்தக் கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான (INS) ‘ஐராவத்’என்ற கப்பல் உத்தியோகபூர்வ பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
வருகை தந்த கப்பலை சிறிலங்கா கடற்படையினர் கடற்படையின் மரபிற்கு அமைவாக வரவேற்றனர்.
170 பேர் கொண்ட பணியாளர்களை
INS ‘ஐராவத்’ 124.8 மீ நீளமுள்ள, தரையிறங்கும் கப்பல் (LST – L) 170 பேர் கொண்ட பணியாளர்களைக் கொண்டதாகவும், கொமாண்டர் ரிந்து பாபு தலைமையில் வந்துள்ளதாகவும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
உலக புள்ளிவிபர தினத்தை ஒட்டி யாழ்ப்பாண மாவட்டச் செயலக புள்ளிவிபர அலுவலகத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிபர தொகுப்பு!
-
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லாவுக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது!
-
மோடிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை - வங்காளதேச அரசு உறுதி
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
17 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
17 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
17 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
17 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
17 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
17 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago