மாணவர்களுக்கான அறிவித்தல்
Oct 14, 2023 23 views Posted By : YarlSri TV
மாணவர்களுக்கான அறிவித்தல்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நிலவும் காலநிலை மாற்றத்தினால் பரீட்சைக்கு இடையூறு ஏற்படாது பரீட்சைகள் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையைக் கருதிற்கொண்டே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சைக்கு மாணவர்களை அழைத்து செல்வதற்கான விசேட வேலைத்திட்டம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago