Skip to main content

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட நிலை

Oct 08, 2023 28 views Posted By : YarlSri TV
Image

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட நிலை 

கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த பெண் பொலிஸ் பரிசோதகரின் தங்க சங்கிலியை ரண்மலைகொடுவ ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து  ஒருவர் பறித்துச் சென்றுள்ளதாக  கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



பதக்கத்துடன் கூடிய தங்க சங்கிலியின் பெறுமதி ரூபாய் 2,22,500 என பொலிஸ் பரிசோதகர் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.



மேலும், பாதிக்கப்பட்ட பொலிஸ் பரிசோதகர் கண்டி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை