பாடசாலைகளுக்கு பூட்டு
Oct 07, 2023 28 views Posted By : YarlSri TV
பாடசாலைகளுக்கு பூட்டு
மாத்தறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு 10 ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடுவதற்கு மாத்தறை கல்வி வலயத்தின் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.
மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மூடப்படும்.
அனர்த்த முகாமைத்துவ குழு
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே ஆகியோர் தலைமையில் இன்று (07) மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago