Skip to main content

பாடசாலை மாணவனுக்கு ஏற்பட்ட நிலை

Oct 05, 2023 38 views Posted By : YarlSri TV
Image

பாடசாலை மாணவனுக்கு ஏற்பட்ட நிலை 

கண்டி மாவட்டத்தில் புஸ்ஸல்லாவை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், வகுப்பறையின் கூரையில் இயங்கிக்கொண்டிருந்த மின்விசிறியில் மோதுண்டு, பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



பாடசாலையின் மைதானத்தில் நேற்றயதினம்(04) சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மாணவன் வகுப்பறைக்கு சென்று, சக மாணவர்களுடன் மேசை மீது ஏறி விளையாடியபோது, இயங்கிக்கொண்டிருந்த மின்விசிறியில் மோதுண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



இதனையடுத்து, காயமடைந்த மாணவனை புஸ்ஸல்லாவை வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை