உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
Oct 03, 2023 34 views Posted By : YarlSri TV
உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
புத்தளம் - உடப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிவாசல்பாடு பிரதேசத்தில் உள்ள கடற்கரையோரத்தில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (03) காலை கரையொதுங்கியுள்ளது.
இன்று காலை கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சென்ற பள்ளிவாசல்பாடு பிரதேச மீனவர்கள், கரையொதுங்கியிருந்த சடலத்தை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலத்தை அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago