இராணுவ வீரர் பலி
Oct 03, 2023 37 views Posted By : YarlSri TV
இராணுவ வீரர் பலி
மொனராகலை கும்பக்கன் ஓயாவில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இராணுவ உப லெப்டினன்ட் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த கிஹான் சஞ்சுல டி சில்வா (23) என்ற உப லெப்டினன்ட் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும்போது, செப்டெம்பர் 20ஆம் திகதி நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் காயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த போதே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago