இலங்கையில் சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க முடியாது
Oct 03, 2023 29 views Posted By : YarlSri TV
இலங்கையில் சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க முடியாது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட இலங்கையினுள் எந்த சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நேர்க்காணலில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச விசாரணை வேண்டும் என்று கோரப்படும் நிலையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago