Skip to main content

இலங்கையில் சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க முடியாது

Oct 03, 2023 29 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க முடியாது 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட இலங்கையினுள் எந்த சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



ஜேர்மனியில் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நேர்க்காணலில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.



இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச விசாரணை வேண்டும் என்று கோரப்படும் நிலையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை