கால்நடை வளர்ப்போருக்கு எச்சரிக்கை
Sep 30, 2023 37 views Posted By : YarlSri TV
கால்நடை வளர்ப்போருக்கு எச்சரிக்கை
பெரும்போக நெற் செய்கை ஆரம்பமாகியுள்ளதால் கால்நடை வளர்ப்போர் தமது கால்நடைகளை கட்டி வளர்க்க வேண்டும் என்று கமக்கார அமைப்புக்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளன.
அந்த அறிவுறுலில் மேலும் தற்போது பெரும்போக பயிர் செய்கைக்காக வயல்கள் உழுது நெல் விதைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால்
இந்த வேளையில் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படும் கால்நடைகளை கால்நடை வளர்ப்போர் கட்டி வளர்க்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கமக்கார அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago