Skip to main content

பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது

Sep 30, 2023 31 views Posted By : YarlSri TV
Image

பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது 

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் நுவரெலியா காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.



சந்தேகநபர் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளார் என கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, நுவரெலியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.



இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கடுகன்னாவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை