காரை நகரில் கஞ்சா மீட்பு
Sep 28, 2023 45 views Posted By : YarlSri TV
காரை நகரில் கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 125 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேலும் சிலர் தப்பி சென்றுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
காரைநகர் கடற்பகுதியில் நேற்றைய தினம் (27) இரவு சந்தேகத்திற்கு இடமான படகொன்றினை கடற்படையினர் சோதனையிட முயன்ற போது , கடற்படையினர் கண்ணில் பட்டு படகில் இருந்த நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் ஒருவரை கடற்படையினர் மடக்கி பிடித்ததாக தெரிவித்தனர்.
பிடிபட்ட நபரை படகின் அருகில் அழைத்து சென்று சோதனையிட்ட போது படகில் மூன்று உரப்பைகளில் கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
தப்பிச்சென்ற சந்தேக நபர்களை கடற்படையினர் பொலிசாருடன் இணைந்து தேடி வருகின்றனர்.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago