Skip to main content

முன்னாள் பிரதி அமைச்சருக்கு பிணை

Sep 27, 2023 36 views Posted By : YarlSri TV
Image

முன்னாள் பிரதி அமைச்சருக்கு பிணை 

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வாகன உதிரிப்பாகங்களை ஒன்றிணைத்து, போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட வாகனத்தை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே முன்னாள் பிரதி அமைச்சர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.



குறித்த வாகனம் வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கடந்த வருடம் ஒக்டோபர் 30 ஆம் திகதி கைப்பற்றப்பட்டது.



விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிரதி அமைச்சருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை