முன்னாள் பிரதி அமைச்சருக்கு பிணை
Sep 27, 2023 36 views Posted By : YarlSri TV
முன்னாள் பிரதி அமைச்சருக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வாகன உதிரிப்பாகங்களை ஒன்றிணைத்து, போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட வாகனத்தை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே முன்னாள் பிரதி அமைச்சர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த வாகனம் வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கடந்த வருடம் ஒக்டோபர் 30 ஆம் திகதி கைப்பற்றப்பட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிரதி அமைச்சருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago