அதிபர் தேர்தலை முன்னிட்டு மீண்டும் தாக்குதல் திட்டம்
Sep 25, 2023 34 views Posted By : YarlSri TV
அதிபர் தேர்தலை முன்னிட்டு மீண்டும் தாக்குதல் திட்டம்
2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் போன்று இன்னொரு தாக்குதல் நடத்தப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எச்சரித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர்கள் யாரேனும் தலைமறைவாக இருந்தால், விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதித்தால் 2024 அதிபர் தேர்தலை இலக்காகக் கொண்டு இன்னொரு குழப்பத்தை உருவாக்கலாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago