திலீபன் நினைவேந்தல்-யாழ் நீதிமன்று அதிரடி உத்தரவு
Sep 22, 2023 34 views Posted By : YarlSri TV
திலீபன் நினைவேந்தல்-யாழ் நீதிமன்று அதிரடி உத்தரவு
யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கக் கோரி யாழ். நீதிவான் நீதிமன்றில் நேற்றையதினம் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று(22) இடம்பெற்ற நிலையில் குறித்த மனுவை யாழ். நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி யாழ். பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ். நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
மீண்டும் யாழ்ப்பாணத்தில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படுவதை தடைசெய்யக்கோரி கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் அதிகாரிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் பிரசன்னமாகி இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.
யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வால் வன்முறை வெடிக்கும் ஆபத்து உள்ளது எனவும் எனவே நினைவேந்தலுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1485 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1485 Days ago