இராணுவ தளம் மீது ட்ரோன் தாக்குதல்
Sep 20, 2023 42 views Posted By : YarlSri TV
இராணுவ தளம் மீது ட்ரோன் தாக்குதல்
ஈராக்கில் இராணுவ விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சிறிய இராணுவ விமான நிலையமான அர்பிட் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர்களுக்காக பயன்படுத்தப்படும் இந்த சிறிய விமான நிலையம், நாட்டின் வடகிழக்கில் உள்ள சுலைமானியா நகரின் கிழக்கே 50 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
உள்ளூர் அதிகாரி மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் இந்த ட்ரோன் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago