Skip to main content

இராணுவ தளம் மீது ட்ரோன் தாக்குதல்

Sep 20, 2023 42 views Posted By : YarlSri TV
Image

இராணுவ தளம் மீது ட்ரோன் தாக்குதல் 

ஈராக்கில் இராணுவ விமான நிலையத்தின் மீது  ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 6 பேர் பலியாகி உள்ளனர்.



குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சிறிய இராணுவ விமான நிலையமான அர்பிட் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.



ஹெலிகாப்டர்களுக்காக பயன்படுத்தப்படும் இந்த சிறிய விமான நிலையம், நாட்டின் வடகிழக்கில் உள்ள சுலைமானியா நகரின் கிழக்கே 50 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 



உள்ளூர் அதிகாரி மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் இந்த ட்ரோன் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை