Skip to main content

பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினர்

Sep 20, 2023 33 views Posted By : YarlSri TV
Image

பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினர் 

சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு அரசுக்கு எதிராக  கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது.



இவர்களை ஒடுக்க சோமாலியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில்,

இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிர் சேதம் நிகழ்ந்துள்ளது.



இந்நிலையில், சோமாலியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 167 இராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை