Skip to main content

கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் மாயம்-கதறும் உறவுகள்

Sep 14, 2023 30 views Posted By : YarlSri TV
Image

கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் மாயம்-கதறும் உறவுகள் 

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக

 தலைமன்னாரிலிருந்து  படகில் சென்ற இரு மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. என தெரிவிக்கப்படுகிறது.



செவ்வாய் கிழமை (12) மாலை 07.30 மணியளவில் தலைமன்னார் கடற்கரையிலிருந்து  மஞ்சல் நிற இலக்கம் 4391mnr என்ற இலக்கம் உடைய படகில் இரு மீனவர்கள் வலிச்சல் மூலம் மீன்பிடிக்காகச் சென்றுள்ளனர்.



இருப்பினும், இவர்கள் வழமையாக கரை திரும்பும் நேரத்தில் கரை திரும்பாததால் அப்பகுதி மீனவர்கள்  தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.



இவர்களைத் தேடிச் சென்ற படகுகளில் இரு படகுகள் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக  கரை திரும்ப முடியாத நிலையில் கச்சத்தீவில் தரித்து நிற்பாகத்  தெரிவிக்கப்படுகின்றது.



காணாமல் போன இரு மீனவர்களும் தலைமன்னார் ஊர்மனையைச் சேர்ந்த  இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தைகளாவர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை