விஜய் வழியில் சிவகார்த்திகேயன் இமான் மேட்டரை பத்தி வாயே திறக்காமல் இருந்துட்டாரே!
Dec 27, 2023 30 views Posted By : YarlSri TV
விஜய் வழியில் சிவகார்த்திகேயன் இமான் மேட்டரை பத்தி வாயே திறக்காமல் இருந்துட்டாரே!
நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே பிரச்சனை ஆகி விட்டது என்றும் குடும்பத்தினர் தற்போது விஜய்யுடன் இல்லை என்றும் ஏகப்பட்ட தகவல்கள் பரவி வந்தாலும், அதற்கெல்லாம் லியோ படத்தின் வெற்றி விழாவில் தனது மகனையும் மனைவியையும் அழைத்து வந்து முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தளபதி 68 பூஜைக்கு கூட அவர்கள் யாருமே வரவில்லை.
ஆனால், அதையெல்லாம் பற்றி பேசி தேவையில்லாமல் மேலும், ஏன் கன்டென்ட் கொடுக்க வேண்டும் என கம்முன்னு கடந்து போய் விட்டார் விஜய். தற்போது அவரை ஃபாலோ செய்து வரும் சிவகார்த்திகேயனும் நேற்று நடந்த அயலான் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் அந்த மேட்டரை பற்றி மட்டும் வாயே திறக்காமல் வேறு விதமாக அதை டீல் செய்து விட்டு கடந்து விட்டார்.
விஜய்யை போலவே குழந்தைகள் மனதை வென்று விட்ட சிவகார்த்திகேயன் தொடர்ந்து அவரது ரூட்டை பிடித்து அப்படியே அடுத்த தளபதியாக மாறிவிட பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வருகிறார். ரஜினி நடித்த படங்களில் நீங்க என்ன படத்தை ரீமேக் செய்ய விரும்புறீங்க என பரத்வாஜ் ரங்கநாதன் கேட்டதற்கும் தளபதி என சிவகார்த்திகேயன் சொல்லியிருப்பது விஜய் ரசிகர்கள் வயிற்றில் புளியை கரைத்து விட வைத்து விட்டது.
அதே போல டி. இமான் விவகாரத்தை பற்றி நேரடியாக பேசாமல், தன்னை சிலர் சூப்பரா இருக்க தம்பின்னு சொல்றாங்க, சில பேர் நீங்க தான் என் இன்ஸ்பிரேஷன் அண்ணான்னு சொல்றாங்க, சில பேர் திட்டுறாங்க.. என் ஹேட்டர்களுக்கு நான் எதுவுமே சொல்ல விரும்பல, என்னை புடிச்சவங்களுக்காக நான் தொடர்ந்து என் பாதையில் ஓடிக் கொண்டே இருப்பேன் என நதி போல ஓடிட்டே இருக்கணும் விஜய் பேசியது போலவே பக்காவாக பேசி எஸ்கேப் ஆகியுள்ளார் எஸ்.கே.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago