கைது செய்யப்பட்ட நபரின் தொலைபேசி சாதனங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்ல முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்..!
Dec 24, 2023 51 views Posted By : YarlSri TV
கைது செய்யப்பட்ட நபரின் தொலைபேசி சாதனங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்ல முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்..!
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் தொலைபேசி சாதனங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்ல முற்பட்டமையே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago