கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலை குறித்து வெளியான புதிய தகவல்!
Dec 16, 2023 23 views Posted By : YarlSri TV
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலை குறித்து வெளியான புதிய தகவல்!
2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் வேகமாக அதிகரிக்கும் என கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக தொலைபேசி இறக்கமதியாளர்கள் தெரிவிக்கையில்,
“ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டமை இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கையடக்கத் தொலைபேசிகள் இதுவரை பெறுமதி சேர் வரி நோக்கத்திற்காக சேர்க்கப்படவில்லை.
இதன் காரணமாக கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் சுமார் 18 வீதத்தினால் அதிகரிக்கும்.” என சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago