ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா? மூளையின் சக்தியை அதிகரிக்கும் யோக ஆசனங்கள்!
Dec 16, 2023 13 views Posted By : YarlSri TV
ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா? மூளையின் சக்தியை அதிகரிக்கும் யோக ஆசனங்கள்!
உடலை வலுப்படுத்த யோகா முறைகள் உள்ளது போல மூளையின் சக்தியை அதிகரிக்கும் தியான யோகா முறைகளும் உள்ளன.
பத்மாசனம் செய்வதால் உடலில் உள்ள சக்கரங்கள் தூண்டப்படுவதுடன் மூளைக்கு அமைதியை தருகிறது.
ப்ராணயாம யோகா பயிற்சி ஒரு மூச்சு கலை பயிற்சியாகும். மூச்சை இழுத்து விடுவதன் மூலம் மன அமைதியை பெற உதவுகிறது.
வஜ்ராசனம் யோகா உடலை ஓய்வு நிலைக்கு கொண்டு செல்வதுடன் தசைகளை இலகுவாக்குகிறது.
அர்த்த மத்ஸ்யேந்திராசனம் செய்வதன் மூலம் மூளையின் ஞாபக திறன் கூடுகிறது.
பஸ்சிமோத்தனாசனம் என்பது முன்னோக்கி நகர்ந்து கால்களை தொடும் ஆசனம். இது மூளைக்கான ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
ஹலாசன யோகா தலைகீழ் கவிழ்ந்து கலப்பை போல உடலை நீட்டும் பயிற்சி. இதனால் மனதின் சக்தி அதிகரித்து சிந்தனை திறன் கூடுகிறது.
கடினமான யோகா ஆசன முறைகளை யோகா பயிற்ச்சியாளர் உதவியுடன் செய்வது நல்லது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago