Skip to main content

பாராளுமன்ற உறுப்பினருக்கு 6 வருட சிறைத்தண்டனை!

Dec 14, 2023 24 views Posted By : YarlSri TV
Image

பாராளுமன்ற உறுப்பினருக்கு 6 வருட சிறைத்தண்டனை! 

தாய்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



தாய்லாந்து மன்னருக்கு சொந்தமான நிறுவனங்களினால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை விமரிசித்து 2020 ஆம் ஆண்டில் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.



இந்த பின்னணியிலே, மன்னராட்சியை சமூக ஊடகங்களில் அவமதித்த குற்றச்சாட்டில் இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



இதன்படி, தாய்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினர் Rukchanok Srinork என்பவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



நாட்டின் அரச சட்டத்தின் படி, மூன்று வருட சிறைத்தண்டனையும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் மேலும் மூன்று வருடங்களும் என ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



இந்தநிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட Rukchanok Srinork தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை