கந்தகாடு புனர்வாழ்வு நிலைய கைதிகள் தொடர்பில் விசாரணை !ஐவரடங்கிய குழு நியமனம்.
Dec 13, 2023 24 views Posted By : YarlSri TV
கந்தகாடு புனர்வாழ்வு நிலைய கைதிகள் தொடர்பில் விசாரணை !ஐவரடங்கிய குழு நியமனம்.
வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் 3 நாட்களுக்குள் விசாரணை மேற்கொண்டு தன்னிடம் அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் குறித்த குழுவுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1475 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1475 Days ago