Skip to main content

கந்தகாடு புனர்வாழ்வு நிலைய கைதிகள் தொடர்பில் விசாரணை !ஐவரடங்கிய குழு நியமனம்.

Dec 13, 2023 24 views Posted By : YarlSri TV
Image

கந்தகாடு புனர்வாழ்வு நிலைய கைதிகள் தொடர்பில் விசாரணை !ஐவரடங்கிய குழு நியமனம். 

வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்  மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.



அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் 3 நாட்களுக்குள் விசாரணை மேற்கொண்டு தன்னிடம் அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் குறித்த குழுவுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை