கம்பஹாவில் கூரிய ஆயுதங்களுடன் திருட்டில் ஈடுபட்ட நபர்!
Dec 11, 2023 38 views Posted By : YarlSri TV
கம்பஹாவில் கூரிய ஆயுதங்களுடன் திருட்டில் ஈடுபட்ட நபர்!
கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் உள்ள அடகு வைக்கும் நிலையமொன்றில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளை சம்பவமானது, அடகு வைக்கும் நிலையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கூரிய ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போது, சந்தேக நபர்கள் சுமார் 175 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், கொள்ளை சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அத்தோடு, இக் கொள்ளை சம்பவம் அடகு வைக்கும் நிலையித்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமாராக்களில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago