கதறி கதறி அழுத ஜோவிகா! இந்த வாரம் இவர்தானா?
Dec 01, 2023 37 views Posted By : YarlSri TV
கதறி கதறி அழுத ஜோவிகா! இந்த வாரம் இவர்தானா?
பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. 60 நாட்களுக்கும் மேல் ஷோ சென்று இருக்கும் நிலையில் அடுத்த எலிமினேஷன் யார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்து இருக்கிறது.
கடந்த வாரம் பழைய போட்டியாளர்கள் இருவரை மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக களமிறக்கி இருந்தனர். அவர்கள் உள்ளே சென்று கூறிய சில விஷயங்களால் வெளியே ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
மறுபுறம் நடிகை வனிதா விஜயகுமார் மீது தாக்குதல் நடந்த சம்பவமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கதறிய ஜோவிகா
இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் ஜோதிகா தான் வீட்டுக்கு போய் அம்மா உடன் இருக்க போவதாக கதறி இருக்கிறார். அவர் மாயா கேங்கில் இருப்பதை ரவீனா சுட்டிக்காட்டி விமர்சித்த நிலையில் அதற்காக தான் ஜோவிகா அழுதிருக்கிறார்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
17 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
17 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
17 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
17 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
17 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
17 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago