கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம்!....
Nov 12, 2023 38 views Posted By : YarlSri TV
கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம்!....
கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இந்திய வம்சாவளி பிரஜை மற்றும் அவரது 11 வயதுடைய மகன் ஆகிய இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
எட்மண்டன் நகரில் விற்பனை நிலையம் ஒன்றுக்கு அருகே மர்ம நபர்கள் நடத்திய குறித்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 41 வயதுடைய ஹர்பிரீத் சிங் உப்பல் என்ற சீக்கியரும், அவருடைய 11 வயது மகன் ஆகியோரே சம்பவத்தில் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago