Skip to main content

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம்!....

Nov 12, 2023 38 views Posted By : YarlSri TV
Image

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம்!.... 

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இந்திய வம்சாவளி பிரஜை மற்றும் அவரது 11 வயதுடைய மகன் ஆகிய இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.



எட்மண்டன் நகரில் விற்பனை நிலையம் ஒன்றுக்கு அருகே மர்ம நபர்கள் நடத்திய குறித்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 41 வயதுடைய ஹர்பிரீத் சிங் உப்பல் என்ற சீக்கியரும், அவருடைய 11 வயது மகன் ஆகியோரே சம்பவத்தில் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை