Skip to main content

நீர்த்தேக்க பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்..ஹற்றனில் சம்பவம்

Nov 08, 2023 26 views Posted By : YarlSri TV
Image

நீர்த்தேக்க பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்..ஹற்றனில் சம்பவம்  

ஹற்றன் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள காசல்ரீ கடை வீதியைச் சேர்ந்த  2 பிள்ளைகளின் தந்தை நீர்த்தேக்க பகுதியில் இருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



குறித்த நபர் நேற்றிரவு காணாமல் போயிருந்தார் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார் 



காசல்ரீ கடை வீதியில் உள்ள சனசமூக நிலையத்திற்கு அருகில் நீர்த்தேக்க பகுதியில் இருந்தே இவர்  மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்க பட்டவர்    56 வயது மதிக்கத்தக்க விக்கிரம ஆராச்சி லாகே ஜெய திஸ்ஸ என்பவரே மீட்கப்பட்டுள்ளார். 



மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை