நீர்த்தேக்க பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்..ஹற்றனில் சம்பவம்
Nov 08, 2023 26 views Posted By : YarlSri TV
நீர்த்தேக்க பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்..ஹற்றனில் சம்பவம்
ஹற்றன் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள காசல்ரீ கடை வீதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை நீர்த்தேக்க பகுதியில் இருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றிரவு காணாமல் போயிருந்தார் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்
காசல்ரீ கடை வீதியில் உள்ள சனசமூக நிலையத்திற்கு அருகில் நீர்த்தேக்க பகுதியில் இருந்தே இவர் மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்க பட்டவர் 56 வயது மதிக்கத்தக்க விக்கிரம ஆராச்சி லாகே ஜெய திஸ்ஸ என்பவரே மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago