இல்லத்தில் இருந்தே வாக்களிக்கும் முதியவர்கள்!...
Nov 08, 2023 33 views Posted By : YarlSri TV
இல்லத்தில் இருந்தே வாக்களிக்கும் முதியவர்கள்!...
230 இடங்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் ஜனவரி முதல் வாரத்தில் முடிவடைகிறது. இதனையடுத்து நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் புதிய முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்கு முன்பே வாக்குப்பதிவு தொடங்கி விட்டது.
மத்திய பிரதேசத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் ஆறரை லட்சம். அவர்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள். மாற்றுத்திறனாளிகள் (திவ்யாங்க)வாக்காளர்களின் எண்ணிக்கை 5 லட்சம் .
சுமார் 1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர் வாக்காளர்கள் மற்றும் (திவ்யாங்க மக்கள்) வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியைப் பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் குழுக்கள் வீடு வீடாகச் சென்று வாக்குப்பதிவு நடத்தி வருகின்றன. 75 ஆயிரம் சேவை வாக்காளர்களுடன், நான்கரை லட்சம் ஊழியர்களும் தேர்தல் பணியில் உள்ளனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago