உலக சாதனை படைத்த இலங்கைச் சிறுவன்.
Nov 06, 2023 32 views Posted By : YarlSri TV
உலக சாதனை படைத்த இலங்கைச் சிறுவன்.
பலாங்கொடை பகுதியில், 2 வயதுடைய சிறுவன் ஒருவர், 100 மீற்றர் தூரத்தை 30 செக்கன்களில் கடந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் தடம் பதித்துள்ளார்
பலாங்கொடையைச் சேர்ந்த ராஜீவ்காந்தி மற்றும் ரொஷானி தம்பதிகளின் புதல்வரான ஆரோன் சாத்விக் என்ற சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்த நிகழ்வு, பலாங்கொடை விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, இரத்தினபுரி மாவட்டத் தலைவர் பிரவீனா பாரதி உள்ளிட்டோர் சாதனை நிகழ்வைக் கண்காணித்து உறுதிப்படுத்தி கொண்டனர்
இதனையடுத்து, சோழன் உலக சாதனை படைத்த சிறுவனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக தெரியருகின்றது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago