ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் பஸில்.
Nov 06, 2023 23 views Posted By : YarlSri TV
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் பஸில்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் பஸில் ராஜபக்சவை களமிறக்க பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.
பஸில் ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமையைத் துறந்து உடனே ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்குமாறும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பஸில் தரப்பினர் தெரிவிக்கின்றார்கள்
இந்நிலையில் பொதுஜன பெரமுன இதுவரை தமது வேட்பாளர் தொடர்பில் எவ்வித உறுதியான தீர்மானங்கள் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் ஒருதரப்பு ரணில் விக்கிரமசிங்கவை நிறுத்த வேண்டும் என்றும், இன்னொரு தரப்பு பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றார்கள்
ஜனாதிபதி வேட்பாளருக்குத் தகுதியானவர் பஸில் ராஜபக்ஷதான் என்று மொட்டுவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூறுகின்றார்கள்.
இதனால் அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்துச் செய்துவிட்டு உடனே களத்தில் குதிக்குமாறு மொட்டுவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பஸிலுக்கு அழுத்தம் கொடுத்து வருவதை அறியமுடிகின்றது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago