Skip to main content

நாட்டை விட்டு வெளியேறிய 1800 பல்கலைகழக பேராசிரியர்கள்

Nov 05, 2023 22 views Posted By : YarlSri TV
Image

நாட்டை விட்டு வெளியேறிய 1800 பல்கலைகழக பேராசிரியர்கள் 

இந்த வருடத்தில் மட்டும்  பல்கலைக்கழக பேராசிரியர்கள் 1,800 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம்  அறிவித்துள்ளது



அவர்களில் 800 பேர் இலங்கையில் பல்கலைக்கழக சேவையிலிருந்து நிரந்தரமாக வெளியேறியுள்ளதாக அதன் பேச்சாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்



மற்றைய  1,000 பேர் கல்வி விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



பல்கலைக்கழகங்களில் வசதிகள்  இன்மை பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாக சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க.  அவ் விடயத்தில் தெரிவித்துள்ளார்.



பல்கலைக்கழக. நிலவும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்  தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளமை  மேலும்   குறிப்பிடத்தக்கது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை