அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 96000 இந்தியர்கள் கைது!...
Nov 04, 2023 22 views Posted By : YarlSri TV
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 96000 இந்தியர்கள் கைது!...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் குடிபெயர்வதற்காக சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து அந்நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த அக்டோபர் 2022 மற்றும் செப்டம்பர் 2023 க்கு இடையில் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (UCBP) அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்களில் 30,010 பேர் கனடா எல்லையிலும், 41,770 பேர் மெக்சிகோ எல்லையிலும் பிடிபட்டுள்ளனர்.
2019-20 ஆம் ஆண்டில், 19,883 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதேசமயம் 2020-21 ஆம் ஆண்டில் 30,662 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
2021-22 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 63,927 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம் அதிகாரிகளிடம் பிடிபடாமல் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago