பொன்னியின் செல்வன்- போட்ட பணத்தை எடுத்துவிட்டதா?
Oct 25, 2022 45 views Posted By : YarlSri TV
பொன்னியின் செல்வன்- போட்ட பணத்தை எடுத்துவிட்டதா?
பொன்னியின் செல்வன்
இந்த நாவலை பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. லட்சகணக்கான மக்கள் 6 புத்தகத்திற்கு மேல் இருந்தாலும் மிகவும் ஆர்வமாக வாங்கி படித்த ஒரு நாவல் பொன்னியின் செல்வன்.
எம்.ஜி.ஆர் அவர்களின் காலத்தில் இருந்து படமாக்கப்பட வேண்டும் என்று பல கலைஞர்கள் முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த கனவு இப்போது மணிரத்திற்கு தான் நிறைவேறியுள்ளது.
ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 2 பாகங்களை கொண்டது. முதல் பாகம் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.
பட பாக்ஸ் ஆபிஸ்
இப்படம் உலகம் முழுவதும் ரூ. 450 கோடிக்கு மேல் வசூலித்து கலக்கி வரும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே நல்ல வசூலை பெற்றுள்ளது. அதாவது மொத்தமாக ரிலீஸ் ஆன நாள் முதல் நேற்று வரை படம் தமிழகத்தில் ரூ. 218 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1016 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1016 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1016 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1016 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1017 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1017 Days ago