வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த பணிப்பெண்: விளக்கமறியலில் வைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்
Sep 02, 2023 60 views Posted By : YarlSri TV
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த பணிப்பெண்: விளக்கமறியலில் வைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்
திருட்டு குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரும் வர்த்தக பிரமுகருமான சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டில் வீட்டு வேலை செய்த 42 வயதான ஆர். ராஜகுமாரி, கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் உப பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இதற்கு முன்னரும் இதேசம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரைக் கைதுசெய்த நிலையில், அவரையும் செப்டம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மோசமாக நடத்தப்பட்டார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago