Skip to main content

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவு!

Aug 23, 2023 44 views Posted By : YarlSri TV
Image

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவு! 

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.



இதற்கிணங்க, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



இதன் பிரகாரம் 33 படகுகளுக்கும் 1.23 கோடி இந்திய ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை